Tirukoilur | Temple | வெகுவிமரிசையாக நடைபெற்றமகா கும்பாபிஷேகம் | விண்ணை பிளந்த `கோவிந்தா' கோஷம்
வெகுவிமரிசையாக நடைபெற்றமகா கும்பாபிஷேகம் | விண்ணை பிளந்த `கோவிந்தா' கோஷம்
Tirukoilur | Temple | வெகுவிமரிசையாக நடைபெற்றமகா கும்பாபிஷேகம் | விண்ணை பிளந்த `கோவிந்தா' கோஷம் #thirukoilur #temple #kumbhabhishekam #thanthitv உலகளந்த பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உலகளந்த பெருமாள் என அழைக்கப்படும் திருவிக்கிரம சாமி கோவிலில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
