வீடியோ எட்றா.. நீ எட்றா" கடையை சூறையாடிய தாய்,மகள் - "அக்கா வேணாம் க்கா" கதறும் கடைக்காரர்

x

குளித்தலையில் பூஜை கடையை சூறையாடிய தாய் மற்றும் மகள்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடம்பர் கோவில் தெருவில் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்யும் கடையை அடித்து நொறுக்கிய தாய், மகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்