``அனுமதி கொடுங்க..’’ கும்மிடிப்பூண்டி வழக்கில் கோர்ட்டுக்கு சென்ற போலீஸ்

x

Gummidipoondi Rape Case | ``அனுமதி கொடுங்க..’’ கும்மிடிப்பூண்டி வழக்கில் கோர்ட்டுக்கு சென்ற போலீஸ்

சிறுமி பாலியல் வன்கொடுமை - கைதானவரை காவலில் விசாரிக்க மனு.

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் - கைதானவரை காவலில் விசாரிக்க மனு. திருவள்ளூர் நீதிமன்றத்தில் மனு அளித்த ஆரம்பாக்கம் போலீசார். சம்பவம் தொடர்பாக அசாமைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா கைது. திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரியிடம் மனு அளித்த போலீசார்


Next Story

மேலும் செய்திகள்