இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தர், போலீஸ் நிலையம் அருகிலேயே, சுகுணாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு, தப்பி ஓடி விட்டார். தலைமறைவாக இருக்கும் சுரேந்தரை பிடிக்க, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டு உள்ளது.