வரத்து குறைவு காரணமாக தொடர்ந்து பூண்டின் விலை உச்சம் அடைந்து வரும் நிலையில், விலையேற்றத்திற்கு வடமாநிலங்களில் மேற்கொள்ளப்படும் பதுக்கலே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.