பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com