கலெக்டர் முன் கதறிய முன்னாள் ராணுவ வீரர் | வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
புகார் கொடுத்தால் காவல்துறை தன்னை மிரட்டுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
