புது புயலை கிளப்பிய அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி

x

எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த புகழேந்தி

அதிமுக ஒருங்கிணைப்புக்கு தடையாக ஈ.பி.எஸ் இருப்பதாக, முன்னாள் நிர்வாகி புகழேந்தி குற்றம்சாட்டி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏ- பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது என தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமிதான், பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை எனவும், அப்படி குறிப்பிட்டிருந்தால், எல்லா வழக்குகளையும் தான் வாபஸ் பெற்று கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்