உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன்முறையாக இடம் பிடித்துள்ளார். பெண் தொழிலதிபர் ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா, 54 - வது இடம் வகிக்கிறார்.
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், தொடர்ந்து 9 வது ஆண்டாக, இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.