வைகுண்ட ஏகாதசி விழா - பூ விலை உயர்வு : மல்லிகை ஒரு கிலோ 1,000 ரூபாய்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி விழா - பூ விலை உயர்வு : மல்லிகை ஒரு கிலோ 1,000 ரூபாய்
Published on
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பூக்களின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மல்லிகை பூ கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. பிச்சிப்பூ கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. செவ்வந்திப்பூ, சம்மங்கி பூக்களின் விலை சற்றே குறைந்துள்ளது. வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு இந்த விலையேற்றம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com