திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

x

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்ட நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்