வேலூர் மாவட்டம் நெல்லூர் கிராமத்தில் ஒரு பூசணி கொடி ஐந்து தலை பாம்பு போல் தோற்றம் கொண்டுள்ளதால் அது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.