தமிழக மீனவர்களுக்கு சிக்கல் - மீண்டும் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

x

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 10 பேருக்கு, பிப்.17ம் வரை காவல்

நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்ப்படுத்தப்பட்ட வீடியோ விரைவில் அனுப்பி வைக்கப்படும்

மண்டபம் மீனவர்கள் 10 பேருக்கு வருகின்ற 17ஆம் தேதி வரை சிறைக்காவல், இலங்கக நீதிமன்ற நீதிபதி உத்தரவு

மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதுக்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று தலைமன்னா - தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டு முன்வைத்து ஒரு விசைப்படகையும் அதில் இருந்த 10 பேரை கைது செய்தது

இந்த நிலையில் இலங்கை மன்னரர் நீதிமன்றத்தில் 10 மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதில் வருகின்ற 17ஆம் தேதி வரை வவுனியா சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்