#BREAKING || விடிந்ததும் அதிர்ச்சி - துப்பாக்கிச்சூடு.. நடுக்கடலில் துடித்த தமிழக மீனவர்கள்

x

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை கைது நடவடிக்கைக்கு அஞ்சி தப்ப முயன்றதாக கூறி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சூட்டில் 2 மீனவர்கள் படுகாயம் என தகவல் நெடுந்தீவு அருகே மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலால் தமிழக மீனவர்கள் கவலை


Next Story

மேலும் செய்திகள்