அடுத்தடுத்த பெட்டிகளில் பரவிய தீ.. அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்பு துறை

x

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு வழித்தடத்திலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்