ரசாயனம் மூலம் தீயைக் கட்டுப்படுத்தும் பணி தீவிரம்
திருவள்ளூரில் சரக்கு ரயிலில் ஏற்பட்டுள்ள தீ,, கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரியும் நிலையில்,, தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.