அடுத்தடுத்து வெடிக்கும் பட்டாசு ஆலைகள் - சிவகாசியில் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேலும் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது