கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்து தூக்கிய மின்னல்.. பற்றி எரிந்த படகு
மின்னல் தாக்கியதில் பற்றி எரிந்த படகு - பரபரப்பு திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், நள்ளிரவில் மின்னல் தாக்கியதில் படகு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது....