புழல் ஜெயிலில் இருந்து தப்பிய பெண்' கைதி - ஷாக்கில் சென்னைவாசிகள்.. யார் இந்த ஜெயந்தி..?

x

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பலே பெண் கைதி ஒருவர், சிறையில் இருந்து தப்பித்து ஓடியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கைதியின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...


Next Story

மேலும் செய்திகள்