மாமல்லபுரத்தில் 2 பெண் குழந்தைகளுக்கு தின்னர் கொடுத்து கொன்ற தந்தை
மாமல்லபுரம் லாட்ஜில் 2 பெண் குழந்தைகளுக்கு தின்னர் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை முயற்சி
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சென்னை கொளத்தூரை பிரதீப் என்பவர் விபரீத முடிவு
மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் 2 பெண் குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி
பெயிண்டரான பிரதீப் பெயிண்டில் கலக்கும் தின்னரை குடிக்க வைத்து குழந்தைகளை கொன்ற கொடூரம்
