உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம் - நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம் - நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
Published on
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய இழப்பீடு வழங்க கோரி ஆடு, மாடுகளுடன் உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com