என்எல்சி சுரங்க பணி : இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்எல்சி சுரங்க பணி : இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
Published on

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சுரங்க விரிவாக்க பணிகளை கைவிடாவிட்டால் அடுத்த மாதம் 4ஆம் தேதி என்எல்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எச்சரித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com