அரசு அதிகாரிகளை சுற்றிவளைத்து கேள்விகளால் துளைத்தெடுத்த மக்கள்

x

சேலம் மாவட்டம் புழுதிக்குட்டை ஆனைமடுவு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் திறக்க வந்த அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்