இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு
Published on

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு

3,359 காலி பணியிடங்களுக்கு 2 லட்சத்து 84 ஆயிரம் பேர் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெறுகிறது

தீவிர சோதனைக்குப் பிறகு தேர்வர்கள் அனுமதி

காலை 10 மணி முதல் 12.45 மணி வரை தேர்வு நடைபெறுகிறது

X

Thanthi TV
www.thanthitv.com