Kovai | Child | இறந்தும் 4 பேரை வாழவைத்த சிறுவன் | கண்ணீரோடு சல்யூட் அடித்த ஒட்டுமொத்த ஹாஸ்பிடல்
4 பேரை வாழவைத்த சிறுவன் | கண்ணீரோடு சல்யூட் அடித்த ஒட்டுமொத்த ஹாஸ்பிடல்
Kovai | Child | Organ Donation | இறந்தும் 4 பேரை வாழவைத்த5 வயது சிறுவன் | கண்ணீரோடு சல்யூட் அடித்த ஒட்டுமொத்த ஹாஸ்பிடல் #coimbatore #Child #organdonation #thanthitv 5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் - நெகிழ்ச்சி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் மூளைச்சாவு அடைந்த 5 வயது சிறுவன் சிவாதித்யாவின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்துள்ளனர். கோவை மருத்துவமனையில் சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதயம் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்டு, கோவை, சேலம் மற்றும் சென்னையில் உள்ள நான்கு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளது.. உறுப்பு தானம் செய்த சிறுவனின் பெற்றோரின் உன்னத செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
