தப்பியோடிய விசாரணை கைதி-விஷம் குடித்த நிலையில் மீட்பு
நெல்லை மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி முத்துச்செல்வன் விஷம் அருந்திய நிலையில் மீட்பு/பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி முத்துச்செல்வன் வயிறு வலி காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
Next Story
