#BREAKING || நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப்பதிவு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப்பதிவு
ஈரோடு பேருந்து நிலையத்தில் உரிய அனுமதி இன்றி பரப்புரை மேற்கொண்டதாக ஈரோடு நகர காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு
வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 8 பேர் உரிய அனுமதி இல்லாமல் கையில் பேனருடன் பரப்புரை மேற்கொண்டதாக பறக்கும்படை அதிகாரிகளின் புகாரில் வழக்கு
Next Story
