வெயிலின் தாக்கத்தால் நடந்த கூத்து.. மதிய நேரத்தில் இப்படியும் தூங்கலாமா..? "எனக்கு வேற வழி தெரியல ஆத்தா"

x

ஈரோட்டில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக இளைஞர் ஒருவர், தண்ணீர் குழாய்களை திறந்து விட்டு, அதன் அடியில் படுத்து உறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்