பறக்கும் படையை நிறுத்திய நாதகவினர்... போக்குவரத்தை முடக்கி போராட்டம்... பரபரத்த ஈரோடு

x

ஈரோடு அடுத்த மரப்பாலம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென, மேடை அமைக்க கூடாது என காவல் துறை அனுமதி மறுத்துள்ளதால், தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்