ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துல தலைக்கேறிய போதையோட அரசு பேருந்துல ஏறுனவரு, பீர் குடிச்சபடி பயணம் செஞ்சிருக்காரு. துர்நாற்றம் தாங்க முடியாம டென்சனான சக பயணிகள் சரமாரியாக திட்டி கீழ இறக்கிவிட்டிருக்காங்க. அந்த காட்சிகளை பார்ப்போம்...