சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 25,000 வாழை மரங்கள் சேதம்

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் நேற்றிரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com