விலங்குகளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை - வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் ஊழியர்கள்

ஈரோடு வனப்பகுதியில் வன விலங்குகள் கோடைகாலத்தில் தண்ணீருக்காக காட்டை விட்டு ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வனக் குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
விலங்குகளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை - வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் ஊழியர்கள்
Published on
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் வன விலங்குகள் கோடைகாலத்தில் தண்ணீருக்காக காட்டை விட்டு ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வனக் குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com