ஈரோடு மாவட்டம் பவானியில் வீட்டில் தனியாக வசித்து வந்த 74 வயது மூதாட்டியை தாக்கி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 2 போதை இளைஞர்களுக்கு தர்ம அடிக்கொடுத்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.