மேடையிலேயே லிஸ்ட் போட்டு படித்த ஈபிஎஸ்... விசில் பறக்க ஆர்ப்பரித்த கூட்டம்

x

நாகர்கோவிலில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பசிலியான் நசரேத், இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு தொகுதி வேட்பாளர் ராணியை ஆகியோரை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களை அவர் பட்டியிலிட்டுப் பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்