இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.