குதிரைகள் குறைந்த அளவே உயரம் கொண்டதால் மாணவர்கள் எளிதில் அமர்ந்து செல்ல முடிகிறது. அரிதான குதிரை பயணம் மீட்டெடுக்கப்பட்டால், வாகன புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த முடியும் என விவசாயி பாலசுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.