Festival | “இனமென பிரிந்தது போதும்..'' கோவை கோவில் திருவிழாவில் இஸ்லாமியர்கள் நெகிழ்ச்சி செயல்
மத எல்லைகளை கடந்து மனிதநேயம் காட்டிய இஸ்லாமியர்கள்
“இனமென பிரிந்தது போதும்..'' கோவை கோவில் திருவிழாவில் இஸ்லாமியர்கள் நெகிழ்ச்சி செயல் #festival #Muslims #Coimbatore #thanthitv மதம் கடந்த மனிதநேயம்- தேரோட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம் கோவையின் காவல் தெய்வமான, கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் சாதி, மத எல்லைகளைக் கடந்து, பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடிநீர் வழங்கி தாகம் தீர்த்தனர்.
