பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை - உறவினர்கள் போராட்டம்
கல்லூரி மாணவியின் ஆடைகளை கிழித்து அசிங்கப்படுத்திய நபர்கள், அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி, குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.