லஞ்ச ஊழல் வழக்கு.. கோர்ட் படியேறிய அங்கித் திவாரி.. உடனே நீதிபதி சொன்ன வார்த்தை

லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, மனுவை விசாரித்த மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, ஜாமின் நிபந்தனையை சிறிது தளர்த்தியுள்ளது. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை திங்கள்கிழமை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்ட நீதிபதி, அங்கித் திவாரி மனு ​மீதான விசாரணை முடித்து வைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com