கோவை மாங்கரை வனப்பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார கிராமங்களை ஒட்டி யானைகள் கூட்டம் தங்களது குட்டிகளுடன் அமைதியாக உலா வரும் கண்கொள்ளாக் காட்சி வெளியாகியுள்ளது.