Elephant Viral Video ரோட்டில் போகும் வண்டிகளை மடக்கி `கரும்பு இருக்கா’ என்று சோதித்த காட்டு யானை..
வாகனங்களை துரத்திய ஒற்றை காட்டு யானை
சத்தியமங்கலத்தில், தேசிய நெடுஞ்சாலையின் நடுவே வாகனங்களை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் மக்கள் அச்சமடைந்தனர். லாரியில் கரும்பு உள்ளதா என தேடிப்பார்த்த யானை, அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை துரத்த தொடங்கியது.
Next Story
