உலகிலேயே முதல் முறை.. "யானைகளை காப்பாற்ற புதிய முயற்சி"

உலகிலேயே முதல் முறை.. "யானைகளை காப்பாற்ற புதிய முயற்சி"
Published on

வாளையாரில் யானைகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நவீன கட்டுப்பாட்டு அறை. யானைகள் உயிரிழப்பதை தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தம். யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது உயிரை பாதுகாக்கும் வகையில் 7 உயர் கோபுரங்கள் அமைப்பு. யானைகளை காக்க உலகிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்ட திட்டம் - அமைச்சர் மதிவேந்தன்.

X

Thanthi TV
www.thanthitv.com