உலகிலேயே முதல் முறை.. "யானைகளை காப்பாற்ற புதிய முயற்சி"

x

வாளையாரில் யானைகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நவீன கட்டுப்பாட்டு அறை. யானைகள் உயிரிழப்பதை தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தம். யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது உயிரை பாதுகாக்கும் வகையில் 7 உயர் கோபுரங்கள் அமைப்பு. யானைகளை காக்க உலகிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்ட திட்டம் - அமைச்சர் மதிவேந்தன்.


Next Story

மேலும் செய்திகள்