நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே விளைநிலத்திற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை, மூன்று வளர்ப்பு நாய்கள் விரட்டி அடித்த காட்சிகள் வெளியாகியுள்ளது.