மாஞ்சோலை, காக்காச்சி பகுதியில் தேவாலயம் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து மின்மீட்டர் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.