"த*கொலை பண்ணிக்குவேனு சொல்லி ரோடு போட வச்சேன்" - உருக்கமாக பேசிய துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்

x

வேலூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த், தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் நத்தம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தனது கடுமையான முயற்சியின் காரணமாக குடியாத்தம் புறவழிச்சாலை 221 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்