தேர்தல் விதிமீறல், மோதல் - 39 பேர் மீது வழக்கு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தேர்தல் விதிமீறல் மற்றும் மோதலில் ஈடுபட்டதாக த.வெ.க., திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 39 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.