தேர்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

கடந்த 15ஆம் தேதி நடந்த தேர்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 27 மாவட்டங்களிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
Published on
கடந்த 15ஆம் தேதி நடந்த தேர்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 27 மாவட்டங்களிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 1243 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது விளக்கம் அளிக்காவிட்டால் தேர்தல் ஆணைய விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com