BREAKING || தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.4 கோடி... தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி ஆக்‌ஷன்

x

ரூ.4 கோடி பறிமுதல் - தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்/சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்/"அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது"/தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்...


Next Story

மேலும் செய்திகள்