தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை தினமும் இருமுறை ஆய்வு செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.