ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வீட்டில் தனியாக வசித்து வரும் 92 வயது மூதாட்டி உயிரிழந்த நிலையில், மூதாட்டி அணிந்திருந்த நகைகள் மாயமானது குறித்து பரமக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.